அவுஸ்ரேலியாவில் ஆன்மீகப் பணியாற்றி வரும் அருட்தந்தை பங்கிரஸ் ஜேடன் ஐ.நாவில் கருத்து
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. இந்த கூட்டத் தொடர் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை கால அவகாசம் கோரியுள்ளது. அத்துடன், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என பிரித்தானியா இந்த கூட்டத்தொடரில் புதிய தீர்மானம் ஒன்றையும் கொண்டுவரவுள்ளது. எனினும், இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதற்கு பல்வேறு தரப்பிர்களும் … Continue reading அவுஸ்ரேலியாவில் ஆன்மீகப் பணியாற்றி வரும் அருட்தந்தை பங்கிரஸ் ஜேடன் ஐ.நாவில் கருத்து
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed